tag:blogger.com,1999:blog-8726695939772623944.post1989509824758170233..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-28104509053258792282011-07-05T09:16:48.813-07:002011-07-05T09:16:48.813-07:00முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
...முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...<br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />//இதுபோன்ற தீய எண்ணங்களை விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.//<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.<br /><br />நன்றி ஆஷிக் (அண்ணன் அல்லது தம்பி)இதுக்குப் போயி மன்னிப்பு போன்ற வார்த்தைகளை பயன் படுத்தலாமா?<br /><br />இன்ஷா அல்லாஹ் நாம் நண்மையை ஏவி தீமையை தடுப்போம் கூடிய சீக்கிரம் அந்நியன் வலைப் பூவை மூடி விட்டு வேரு பெயரில் எதாவது திறக்கலாமா என்று யோசிக்கிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-15470253300485828302011-07-05T02:49:15.373-07:002011-07-05T02:49:15.373-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
///அப்படி அரசை ஏமாற்றி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />///அப்படி அரசை ஏமாற்றி நாம் வாழனும்னு அவசியம் இல்லை சகோ அல்லாஹ் நமக்கு நல்ல வாழ்க்கையினை தந்துள்ளான் அல்ஹம்ந்துலில்ல்ஹ.<br /><br />ஏழைகளுக்கென கொண்டு வரப்படும் சட்டம் உண்மையான ஏழைகளுக்கே சேரனும் அதுதான் நியாயம்.///----மிக மிக சரியான சொற்கள் சகோ.அய்யூப்.<br /><br />என்னங்க சகோ., <br />"இதெல்லாம் நன்கு அறிந்திருந்தும் அரசு இப்படி கண்டுக்காம இருக்கே..." என்றே மனம் நொந்து போய்த்தான்... நான் அதை எதிர்மறையில் எழுதி கேள்வி கேட்டிருந்தேன் சகோ.<br /><br />அதாவது, யாராவது அரசியல்-அடியாள் செல்வாக்கு அற்ற ஒர் எளியவர்... இப்படி செய்தால் உடனே அரசு ஓடிவந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமே... லஞ்சம் கொடுக்க வில்லை என்றால்..? <br /><br />அதைத்தான் அப்படி சொல்லிவிட்டேன் சகோ.அய்யூப்.<br /><br />ஒரு சீரியசான பதிவில் இப்படி நான் ஜோவியலாக எழுதிவிட்டது தவறுதான் சகோ. மன்னிக்கவும்.<br /><br />மற்றப்படி... மறுமை பயம் கொண்டு, இறையச்சம் கொண்டு, தர்மம் பல செய்து நேர்மையாக இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதருக்கும் இப்படி ஏழைகளுக்காக அவர்களின் முன்னேற்றத்துக்காக உள்ள இலவச திட்டங்களை தன் சுயநலத்துக்காக கபளீகரம் செய்யும் கள்ள எண்ணம் வரவே வராது சகோ.அய்யூப்.<br /><br />இதுபோன்ற தீய எண்ணங்களை விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-66900043840614767942011-07-04T11:00:44.686-07:002011-07-04T11:00:44.686-07:00வ அலைக்கும் வஸ்ஸலாம் ஹைதர் சகோ.
//சரியாகச் சொன்னீ...வ அலைக்கும் வஸ்ஸலாம் ஹைதர் சகோ.<br /><br />//சரியாகச் சொன்னீர்கள் சகோ.<br />உண்மையில் அவர்களின் நிலையிலிருந்து யோசித்தால் தான் அதன் வலி புரியும்.//<br /><br />பட்டால்தானே புறியும்.<br /><br />கருத்திர்க்கும் வருகைக்கும் நன்றி சகோஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-27982006075831676682011-07-04T10:58:20.210-07:002011-07-04T10:58:20.210-07:00வ அலைக்கும் வஸ்ஸலாம் ஆஷிக் சகோ.
//என் வீட்டை சுத்...வ அலைக்கும் வஸ்ஸலாம் ஆஷிக் சகோ.<br /><br />//என் வீட்டை சுத்தி நானும் இனி வீட்டை மறைக்கும் உயர தென்னை மரங்களா வளர்த்து "நான் என் வீட்டை தோப்பாக்கிட்டேனே"ன்னுட வேண்டியதுதான்..! //<br /><br />அப்படி அரசை ஏமாற்றி நாம் வாழனும்னு அவசியம் இல்லை சகோ அல்லாஹ் நமக்கு நல்ல வாழ்க்கையினை தந்துள்ளான் அல்ஹம்ந்துலில்ல்ஹ.<br /><br />ஏழைகளுக்கென கொண்டு வரப்படும் சட்டம் உண்மையான ஏழைகளுக்கே சேரனும் அதுதான் நியாயம்.<br /><br />வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-15250979205688450472011-07-03T23:01:17.731-07:002011-07-03T23:01:17.731-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
//நடுத்தர வர்க்கத்தில் இ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.<br /><br />//நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் நாமே இப்படி விலை வாசி ஏற்றத்தக் கண்டு பயந்தால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைப் பற்றி நினைக்கும் போது மனம் படபடக்கிறது அவர்களின் நிலை உண்மையில் பரிதாபத்துக்குரியது நாமும் அவர்களின் நிலையில் இருந்தால் எப்படி வாழ்க்கையைச் சமாளிப்போம் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் சகோ.<br />உண்மையில் அவர்களின் நிலையிலிருந்து யோசித்தால் தான் அதன் வலி புரியும்.<br /><br />நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-87562274123406551922011-07-03T12:39:51.423-07:002011-07-03T12:39:51.423-07:00ஸலாம் ஆன் யூ சகோ அய்யூப்..!
பதிவு நல்ல சிந்தனை தூண...ஸலாம் ஆன் யூ சகோ அய்யூப்..!<br />பதிவு நல்ல சிந்தனை தூண்டல்.<br /><br />இலவச மின்சாரம் என்பதால்...//இருபத்தி நாளு மணி நேரமும் கரண்ட் தேவைப்படும் மில்களை தென்னந்தோப்பில் மறைத்து வைத்து பணம் சம்பாதிக்கும்...//---அடி சக்கை..! <br /><br />என் வீட்டை சுத்தி நானும் இனி வீட்டை மறைக்கும் உயர தென்னை மரங்களா வளர்த்து "நான் என் வீட்டை தோப்பாக்கிட்டேனே"ன்னுட வேண்டியதுதான்..! <br /><br />இதுக்கு என்னா புரோசிஜர்...? யாராவது சொல்லுங்க சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com