tag:blogger.com,1999:blog-8726695939772623944.post2815828929253280013..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: டெல்லியில் குண்டு வைத்தது யார்?அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-62256126112089944122011-09-12T03:53:58.805-07:002011-09-12T03:53:58.805-07:00இப்படி செய்திகளை படித்தாலே ரொம்ப கழ்டமா இருக்கு
...இப்படி செய்திகளை படித்தாலே ரொம்ப கழ்டமா இருக்கு<br /><br /><br /><br />//தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை//<br /><br />கண்டிப்பாகJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-9269203622616177662011-09-08T10:01:06.039-07:002011-09-08T10:01:06.039-07:00சக்தி சார் அவர்களுக்கு.
உங்களுடைய ஒரு வார்த்தையில...சக்தி சார் அவர்களுக்கு.<br /><br />உங்களுடைய ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள்.<br /><br />வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-71142514186169667022011-09-08T10:00:32.875-07:002011-09-08T10:00:32.875-07:00சகோ ஆஸிக் அவர்களுக்கு.
விஷமிகளின் துண்டு பிரச்சார...சகோ ஆஸிக் அவர்களுக்கு.<br /><br />விஷமிகளின் துண்டு பிரச்சாரம்தான் என்னை இந்த பதிவை எழுத வைத்துள்ளது.<br /><br />உங்களுடைய கருத்திற்கு அதிக மேல் கருத்து தேவை இல்லைனு நினைக்கிறேன் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்கள் சொல்லி விட்டிர்கள்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-25868450114084764802011-09-08T09:59:41.765-07:002011-09-08T09:59:41.765-07:00தங்கை ஆமினா அவர்களுக்கு.
அவரை எப்படி பாதுகாத்து க...தங்கை ஆமினா அவர்களுக்கு.<br /><br />அவரை எப்படி பாதுகாத்து கொள்ள துரித நடவடிக்கை எடுக்கின்றாரோ அது போல பொது மக்கள்களின் பாதுகாப்பிற்கு ஒரு பத்து சதவிகிதமாவது நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-2069085238373624712011-09-08T09:58:44.882-07:002011-09-08T09:58:44.882-07:00லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு.
நீங்கள் சொல்லுவதும் சர...லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு.<br /><br />நீங்கள் சொல்லுவதும் சரிதான் அரசியல் வாதிகள் உயிர் இழக்காததினால் உயிரின் வலி அவர்களுக்கு தெரியவில்லை போனது அப்பாவிகளின் உயிர்தானே.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-58875782281907386062011-09-08T09:58:08.134-07:002011-09-08T09:58:08.134-07:00சகொதரர் ரெவெரி அவர்களுக்கு...
இந்தியாவில் குண்டு ...சகொதரர் ரெவெரி அவர்களுக்கு...<br /><br />இந்தியாவில் குண்டு எங்கு வெடித்தாலும் பலி முஸ்லிம்கள் மீதுதான் அதை சீக்கியர்கள் வைத்தாலும் சரி அல்லது மோடி குருப் வைத்தாலும் சரி அல்லது பாக்கிஸ்தானி வைத்தாலும் சரி.<br /><br />மனதளவில் நாங்கள் ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கின்றோம் பொது வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை இரண்டு அர்த்தத்தில் பேசக்கூடிய பேச்சை கேட்டு மனது வெம்பி கண்ணீரை வர வைக்கின்றது.<br /><br />இது போன்று செயல்கள் நடக்ககூடாது என்று நாங்கள் இறைவனிடம் அன்றாடம் அழுது கேட்கின்றோம்.<br /><br />வருகைக்கும் கருதிற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-1335667828549303342011-09-08T09:56:29.884-07:002011-09-08T09:56:29.884-07:00அண்ணன் ஜபருல்லாஹ் அவர்களுக்கு.
உயிரை பறிக்கிற உரி...அண்ணன் ஜபருல்லாஹ் அவர்களுக்கு.<br /><br />உயிரை பறிக்கிற உரிமை இறைவனை தவிர வேர யாருக்கும் கிடையாது.<br /><br />தீவிரவாதத்தால் மக்கள்கள் அழிந்தார்களே தவிர வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.<br /><br />அவர்களின் மிருக தன்மையை உணரும் நாள் வெகு விரைவில்....<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணே.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-63284980690904888462011-09-08T09:55:37.238-07:002011-09-08T09:55:37.238-07:00அண்ணன் ஜெய்லானி அவர்களுக்கு.
என்ன செய்ய ?
விபரிதம...அண்ணன் ஜெய்லானி அவர்களுக்கு.<br /><br />என்ன செய்ய ?<br />விபரிதமான செயல்கள் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது சின்னப் பிள்ளைத்தனமான கேள்விதான் கேட்க தோன்றுகிறது.<br /><br />வருகைக்கும் உங்களின் அன்பு இரண்டு கருத்திற்க்கும் நன்றி அண்ணே.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-57263320433623623532011-09-08T02:58:39.135-07:002011-09-08T02:58:39.135-07:00தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை/...தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை//<br /><br />u r rightSakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-26683080970452453282011-09-08T02:36:27.657-07:002011-09-08T02:36:27.657-07:00நம்மீது ஸலாம் நிலவட்டுமாக.
இந்த குண்டு வெடிப்புக்...நம்மீது ஸலாம் நிலவட்டுமாக.<br /><br />இந்த குண்டு வெடிப்புக்கும் என் வன்மையான கண்டனங்கள்.<br /><br />உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்தோருக்கும் என் வருத்தம் மிகுந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.<br /><br /><br />"ஆதாரம் இல்லை என்றாலும் 'பெருவாரியான இந்திய மக்கள் ஆசைக்கிணங்க' தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தால் 'அறிவிக்கப்பட்ட' அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று ஆசைப்பட்டால்... அதற்காக குண்டுகள் வைக்க வேண்டாம்" <br /><br />----என்று இந்த 'ஈ மெயில் பயங்கரவாதிகளை' நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.<br /><br />இப்படி குண்டுகள் வைத்து அப்பாவி பொதுமக்களை சாகடிக்கும் இவர்களை... பெருவாரியான மக்கள் விருப்பத்திர்கிணங்க தூக்கில் போட வேண்டும் என்று அரசுக்கும் நீதி மன்றத்துக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-27037527816312200722011-09-08T02:11:27.027-07:002011-09-08T02:11:27.027-07:00பாதுகாப்பில் குறைபாடு இருக்காம் பிரதமர் சொல்றாரு.....பாதுகாப்பில் குறைபாடு இருக்காம் பிரதமர் சொல்றாரு......<br /><br /><br />மும்பை வெடிகுண்டுக்கு அப்பறமுமா இவனுங்க திருந்தல?????ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-81051824647427230642011-09-07T23:25:56.941-07:002011-09-07T23:25:56.941-07:00யாரு குண்டு வைத்தாலும் பரிதாபமாக உயிர் இழப்பது அப்...யாரு குண்டு வைத்தாலும் பரிதாபமாக உயிர் இழப்பது அப்பாவி பொதுமக்கள் தானே. என்ன ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-6016019611753720222011-09-07T15:37:50.916-07:002011-09-07T15:37:50.916-07:00அவசரப்பட்டு எழுதிவிட்டீர்களோன்னு நினைக்கிறேன்...நா...அவசரப்பட்டு எழுதிவிட்டீர்களோன்னு நினைக்கிறேன்...நாளை சீக்கிய தீவிரவாதிகள் என்பார்கள்...<br /><br />ரெவெரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-9967159062473106392011-09-07T15:05:06.008-07:002011-09-07T15:05:06.008-07:00மதிப்பிடமுடியாத மனித உயிரை பறிக்க இவர்களுக்கு என்ன...மதிப்பிடமுடியாத மனித உயிரை பறிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? <br /><br />தீவிரவாதத்தால் இதுவரை யார், எதனை சாதிக்கமுடிந்தது?<br /><br />இவர்களின் மிருகத்தன்மையை இவர்கள் எப்போதுதான் உணர்வார்கள்?Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-67751033194690959932011-09-07T14:39:31.013-07:002011-09-07T14:39:31.013-07:00//கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் ...//கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் முஸ்லிம்தான்.//<br />பாகிஸ்தானியிடம் நான் அடிக்கடி கேக்கும் கேள்வியே இதுதான் . <br />அவர்கள் சொல்லும் பதில் இந்தியாவும் , தாலிபான்களும் (ஆஃப்கானி) ச்ந்ந்ர்ந்து செய்யும் செயல் இது. அதில் ஒரு சில உண்மைகளும் இருக்கு . <br /><br />என்ன் தான் சாக்கு போக்கு சொன்னாலும் மனசு கேட்பதில்லையே என்ன செய்ய.? :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-30366360490263318582011-09-07T14:34:13.945-07:002011-09-07T14:34:13.945-07:00//பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்ட...//பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்டுடன் உறவை வைத்திருக்க வேண்டும்?<br />சீனாவுடன் கூட்டு அமர்த்தி நம்மை குத்தி விடுவார்கள் என்ற பயமா?<br />இல்லை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறி நமக்கு தொல்லை தருவார்கள் என்ற பீதியா?<br />நாம் உறவை வைத்துக் கொண்டே இத்தனையயும் சந்தித்து வருகின்றோம் பிறகு எதற்கு அவர்களுடன் நமக்கு நட்பு? ///<br /><br />அமெரிக்கா அண்ணண் ஓகே சொல்லாத வரை நட்புதான் .அவர் தலைஅயை ஆட்டினா உடனே சண்டைதான் <br />இன்னும் சின்ன பிள்ளையவே இருக்கீங்களேஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com