tag:blogger.com,1999:blog-8726695939772623944.post3706537947653049366..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: மூணுக்கு மேலே எழுதியால்... ஒதுக்கி வைத்து விடுவார்களாம்!!!அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-87961567221908766632011-08-07T17:28:27.096-07:002011-08-07T17:28:27.096-07:00//கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.//
ஸ்க...//கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.//<br /><br />ஸ்க்கூல் படிக்கும் போது வாத்தியார் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது படிச்சு கிழிச்சது போதும்,போயி ரெண்டு வடை வாங்கிட்டு வா..ண்னு.<br /><br />ஞாபகப் படுத்தியதற்கு நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-83521296215052693812011-08-07T17:23:36.904-07:002011-08-07T17:23:36.904-07:00//athira said...
ஆஆஆஆஆஅ.. எந்தாப் பெரிய விளக்கம், ...//athira said...<br />ஆஆஆஆஆஅ.. எந்தாப் பெரிய விளக்கம், மிக்க நன்றி அந்நியன் ரூ. எனக்கு அதன் கருத்துப் புரியவில்லை, இப்போ விளங்கிட்டுது.<br /><br />//வருகைக்கும் குறுக்கு விசாரனைக்கும் நன்றி சகோ.//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது குறுக்கு விசாரணை இல்லை, தெரியாததைக் கேட்டுத் தெரிஞ்சுகொண்டேன்.<br /><br />மிக்க நன்றி. ஜெய் க்கே இப்போதான் புரிஞ்சிருக்கும்:)))... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.//<br /><br /><br />இடையில் பாஸ்ஸை(ஜெய்)வேர இழுத்து விட்டிர்களே...<br />அனேகமாக அவர் போர் தொடுத்தாலும் தொடுக்கலாம் நான் வீன் வம்புக்குலாம் போறது இல்லை.<br /><br />வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-50624674177139732022011-08-07T17:17:53.955-07:002011-08-07T17:17:53.955-07:00//ஆமினா said...
அய்யூப் அண்ணா
நான் கமெண்ட் போட்டத...//ஆமினா said...<br />அய்யூப் அண்ணா<br /><br />நான் கமெண்ட் போட்டது நீங்க பப்ளீஸ் பண்ணலையா? அல்லது உங்களுக்கு என் கமெண்ட் வரலையா??? 2,3 கமெண்ட் போட்ட மாதிரி ஞாபகம் இருக்கு.... :(//<br /><br />நானா?<br /><br />நான் ஆட்டோ மெட்டிக்கில்தானே வைத்திருக்கேன் உங்கள் கருத்துரைகளை இணைப்பதற்கு.<br /><br />ஓ..கே..சகோ,வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி!அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-78238606616675094092011-08-07T13:17:26.195-07:002011-08-07T13:17:26.195-07:00ஆஆஆஆஆஅ.. எந்தாப் பெரிய விளக்கம், மிக்க நன்றி அந்நி...ஆஆஆஆஆஅ.. எந்தாப் பெரிய விளக்கம், மிக்க நன்றி அந்நியன் ரூ. எனக்கு அதன் கருத்துப் புரியவில்லை, இப்போ விளங்கிட்டுது.<br /><br />//வருகைக்கும் குறுக்கு விசாரனைக்கும் நன்றி சகோ.//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது குறுக்கு விசாரணை இல்லை, தெரியாததைக் கேட்டுத் தெரிஞ்சுகொண்டேன்.<br /><br />மிக்க நன்றி. ஜெய் க்கே இப்போதான் புரிஞ்சிருக்கும்:)))... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-66208837052458546902011-08-07T11:49:28.275-07:002011-08-07T11:49:28.275-07:00அய்யூப் அண்ணா
நான் கமெண்ட் போட்டது நீங்க பப்ளீஸ் ...அய்யூப் அண்ணா<br /><br />நான் கமெண்ட் போட்டது நீங்க பப்ளீஸ் பண்ணலையா? அல்லது உங்களுக்கு என் கமெண்ட் வரலையா??? 2,3 கமெண்ட் போட்ட மாதிரி ஞாபகம் இருக்கு.... :(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-22921004957845561802011-08-07T03:48:26.924-07:002011-08-07T03:48:26.924-07:00//இராஜராஜேஸ்வரி said...
)உதட்டில் ஆசை மொழிகளும் உள...//இராஜராஜேஸ்வரி said...<br />)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.//<br /><br />நிதர்சனம்...//<br /><br /><br />வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-89440649474405945882011-08-07T03:45:56.754-07:002011-08-07T03:45:56.754-07:00//ஹைதர் அலி said...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ...//ஹைதர் அலி said...<br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />சகோ தொடர் பதிவை எழுதிகிறேன் ஆனால் கொஞ்சம் தாமதமாகும் பரவயில்லையா?<br /><br />ஆனால் கண்டிப்பாக எழுதுவேன்//<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.<br /><br />நீங்கள் அழைப்பை ஏற்றதே பெரிய விசயம் எப்போ வேனும்னாலும் எழுதுங்கோ சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-61498649219823935172011-08-07T03:42:50.658-07:002011-08-07T03:42:50.658-07:00//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said.....//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...<br />//நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று தெரியும்//---அடடே அப்படியா சேதி...!?<br /><br /><br />//இருந்தாலும் சும்மா(?!) அழைத்து பார்த்தேன் சகோ.//---ஆஹா முன்னாடியே சொல்லி இருக்கலாமே..?!<br /><br /><br />சரி, பரவாயில்லை...சகோ.<br /><br />அழைப்பை ஏற்றதிற்கு நன்றி சகோ.<br /><br />கூட மூன்று பேரையும் இழுத்து விட்டு விட்டிர்கள்.<br /><br />நன்றி!அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-63834693258678778502011-08-07T03:36:45.616-07:002011-08-07T03:36:45.616-07:00//அதிர சொன்னது:
//1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக ...//அதிர சொன்னது:<br />//1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//<br /><br />ஆரம்பமே கேட்க நினைத்து விட்டுவிட்டேன், இது எனக்குப் புரியவில்லை, ஏன் மரணிக்கும்போது மதம் மாறிடுவீங்களோ இல்லைத்தானே? முஸ்லிம்மாகத்தானே இருப்பீங்க? அப்போ என்ன சொல்றீங்க? முடிந்தால் விளக்கம் பிளீஸ்?.//<br /><br />விளக்கம் சொல்லும் அளவிற்கு நான் ஒன்னும் மகான் அல்ல சகோ,சாதாரன ஒரு மனுஷன்.<br />இஸ்லாமிய மார்க்க பிராகாரம் ஒரு முஸ்லிமானவன் இறக்கும் தருவாயில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லி மரணம் அடைந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.<br /><br />பெயரளவில் இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு நன்மை செய்யுகிற மாதிரி உங்களிடம் காண்பித்துக் கொண்டு மறைமுகமாக வட்டி வாங்குவதும் பிறருக்கு அநியாயம் செய்வதும் அப்பாவிகளை ஈவு இரக்கமின்றி கொல்லுவதும் என்ற தொழிலை செய்து கொண்டு உதட்டலவில் இஸ்லாமியனாக இருக்காமல் உள்ளத்தலவில் இஸ்லாமியனாக மரனிக்கனும் என்று சொன்னேன் சகோ.<br /><br />அப்படி தீமை செய்து...உங்களிடமும் எங்களிடமும் நன்மை செய்யுகிற மாதிரி நடித்து மரணிக்கப் போகும் முஸ்லிமானவன் கண்டிப்பாக கலிமா சொல்லமாட்டான்.<br /><br />நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் இறைவன் காணுகிறான்.<br /><br />வருகைக்கும் குறுக்கு விசாரனைக்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-20839762344887656112011-08-07T00:45:31.102-07:002011-08-07T00:45:31.102-07:00)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வ...)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.//<br /><br />நிதர்சனம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-76982269071212493302011-08-07T00:21:23.418-07:002011-08-07T00:21:23.418-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ தொடர் பதிவை எழுதிகி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />சகோ தொடர் பதிவை எழுதிகிறேன் ஆனால் கொஞ்சம் தாமதமாகும் பரவயில்லையா?<br /><br />ஆனால் கண்டிப்பாக எழுதுவேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-43029035926641100812011-08-07T00:15:58.389-07:002011-08-07T00:15:58.389-07:00//நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று த...//நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று தெரியும்//---அடடே அப்படியா சேதி...!?<br /><br /><br />//இருந்தாலும் சும்மா(?!) அழைத்து பார்த்தேன் சகோ.//---ஆஹா முன்னாடியே சொல்லி இருக்கலாமே..?!<br /><br /><br />சரி, பரவாயில்லை...சகோ.<br /><br /><br /><a href="http://pinnoottavaathi.blogspot.com/2011/08/3.html" rel="nofollow">"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!"</a><br /><br /><br />//எழுதுவார்கள் என்று நம்புகிறேன்//---எழுதி தங்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் சகோ.அய்யூப்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-11889979036128375092011-08-07T00:15:02.375-07:002011-08-07T00:15:02.375-07:00This comment has been removed by the author.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-33751131717198524912011-08-06T23:24:15.206-07:002011-08-06T23:24:15.206-07:00//1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா ...//1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//<br /><br />ஆரம்பமே கேட்க நினைத்து விட்டுவிட்டேன், இது எனக்குப் புரியவில்லை, ஏன் மரணிக்கும்போது மதம் மாறிடுவீங்களோ இல்லைத்தானே? முஸ்லிம்மாகத்தானே இருப்பீங்க? அப்போ என்ன சொல்றீங்க? முடிந்தால் விளக்கம் பிளீஸ்?.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-40724990332811328962011-08-06T18:01:11.440-07:002011-08-06T18:01:11.440-07:00//மு.ஜபருல்லாஹ் said...
சகோ. அய்யூப்,
அஸ்ஸலாமு அல...//மு.ஜபருல்லாஹ் said...<br />சகோ. அய்யூப், <br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />உங்கள் மனித நேயம் மேலும் வளர வாழ்த்துக்கள்!//<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ <br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-66295823971810748672011-08-06T13:23:24.278-07:002011-08-06T13:23:24.278-07:00சகோ. அய்யூப்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உங்கள் ...சகோ. அய்யூப், <br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />உங்கள் மனித நேயம் மேலும் வளர வாழ்த்துக்கள்!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-89266287830641197612011-08-06T09:04:35.784-07:002011-08-06T09:04:35.784-07:00//Raazi said...
எல்லாமே அருமை.//
வருகைக்கும் கருத...//Raazi said...<br />எல்லாமே அருமை.//<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-37371841986082603022011-08-06T06:35:05.686-07:002011-08-06T06:35:05.686-07:00எல்லாமே அருமை.எல்லாமே அருமை.Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-20380832756979207802011-08-06T03:45:54.414-07:002011-08-06T03:45:54.414-07:00//ஜெய்லானி said...
//(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லி...//ஜெய்லானி said...<br />//(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//<br /><br />இந்த டாப்பிக்குள் போனால் ....திரும்ப வரவே பயமாக இருக்கும் .இறைவனின் நாட்டம் எப்படினு அவனே அறிவான்....!!//<br /><br />ஆமா பாஸ் எல்லாம் அறிந்தவன் அவன்தான்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-34060327617358666802011-08-06T03:44:19.545-07:002011-08-06T03:44:19.545-07:00//ஜெய்லானி said...
நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு .:...//ஜெய்லானி said...<br />நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு .:-)//<br /><br />யெஸ்...பாஸ்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-31263097426231670222011-08-06T03:43:17.135-07:002011-08-06T03:43:17.135-07:00//ஆயிஷா அபுல். said...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
...//ஆயிஷா அபுல். said...<br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />உண்மையை எதார்த்தமாக எழுதி உள்ளீர்கள் சகோ.<br /> <br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.<br />உங்கள் கருத்திற்கும் வரவுக்கும் நன்றி சகோ.<br /><br />//வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.// <br /><br />துஆ செய்கிறேன்.//<br /><br />ரொம்ப நன்றி சிஸ்டர்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-52166844658147279782011-08-06T03:40:32.394-07:002011-08-06T03:40:32.394-07:00//இமா said...
பதிகளில் 'அந்நியன்' டச். ;)
...//இமா said...<br />பதிகளில் 'அந்நியன்' டச். ;)<br /><br />உங்கள் ஹஜ் யாத்திரை நிறைவாக அமைய என் பிரார்த்தனைகள் அயுப்.//<br /><br />ரொம்ப நன்றி சிஸ்டர்.<br /><br />உங்கள் பிறார்த்தனைக்கும் திரும்பவும் நன்றியை சொல்லிக் கொள்ளுகிறேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-20825658194833337222011-08-06T03:37:55.324-07:002011-08-06T03:37:55.324-07:00//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said.....//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...<br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.<br /><br />அருமையான பல கருத்துக்களை கூறி உள்ளீர்கள். சகோ.அய்யூப். நன்றி.<br /><br />அதிலும்... //வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.// மகிழ்வான நிறைந்த ஆயுளுடன், நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.<br /><br />ரொம்ப நன்றி சகோ.<br /><br />ஆஹா... என்னையும் தொடரில் கோர்த்து விட்டுட்டீங்களா..! ஏற்கனவே "இரண்டு அழைப்புகள்" அர்ரியர்ஸ்... இப்போது இந்த புதிய அரியர்... ம்ம்ம்... இது ஈசியான நல்ல கான்செப்ட், இன்ஷாஅல்லாஹ் இதை முதலில் கிளியர் பண்ணிடறேன்..!//*<br /><br />நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று தெரியும் இருந்தாலும் சும்மா அழைத்து பார்த்தேன் சகோ.<br /><br />வருகைக்கும் உங்கள் கருதிற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-57765515148347281182011-08-06T03:32:56.200-07:002011-08-06T03:32:56.200-07:00//NIZAMUDEEN said...
Ellaam Nallaa Sonneenga...//
...//NIZAMUDEEN said...<br />Ellaam Nallaa Sonneenga...//<br /><br />ரொம்ப நன்றி அண்ணே!அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-74940478203657497002011-08-06T03:08:58.806-07:002011-08-06T03:08:58.806-07:00//(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா...//(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//<br /><br />இந்த டாப்பிக்குள் போனால் ....திரும்ப வரவே பயமாக இருக்கும் .இறைவனின் நாட்டம் எப்படினு அவனே அறிவான்....!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com