tag:blogger.com,1999:blog-8726695939772623944.post8285835615141635685..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: மனித இனம் நாயை விட கேவலமானதா ?அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-19348539898280368532011-04-19T08:37:45.961-07:002011-04-19T08:37:45.961-07:00//RAZIN ABDUL RAHMAN said...
ஸலாம் சகோ அந்நியன்,.....//RAZIN ABDUL RAHMAN said...<br />ஸலாம் சகோ அந்நியன்,..<br />மனதை மிகுந்த வேதனையுறச்செய்துவிட்டது இந்த குறும்படம்.இது நிதர்சனம்...அன்றாடம் நடக்கும் ஒன்று..<br /><br />ஸகாத்தை அடுத்து என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவுகிறேன்.மேலும் உதவிட வல்லோன் நம் கைகளில் செல்வத்தை விஸ்தீரனப்படுத்த போதுமானவன்.<br /><br />அன்புடன்<br />ரஜின்//<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ரஜின்.<br /><br />உங்களின் கருத்திர்க்கும் வருகைக்கும் நன்றி.<br />எல்லோருக்கும் இறைவன் உங்களின் ஆசையைப் போன்று தந்தருள்வனாக.<br /><br />ஆமின்அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-75319484853529430962011-04-19T03:03:03.096-07:002011-04-19T03:03:03.096-07:00ஸலாம் சகோ அந்நியன்,..
மனதை மிகுந்த வேதனையுறச்செய்த...ஸலாம் சகோ அந்நியன்,..<br />மனதை மிகுந்த வேதனையுறச்செய்துவிட்டது இந்த குறும்படம்.இது நிதர்சனம்...அன்றாடம் நடக்கும் ஒன்று..<br /><br />ஸகாத்தை அடுத்து என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவுகிறேன்.மேலும் உதவிட வல்லோன் நம் கைகளில் செல்வத்தை விஸ்தீரனப்படுத்த போதுமானவன்.<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-11774069285880842372011-04-16T08:34:48.937-07:002011-04-16T08:34:48.937-07:00//ஹைதர் அலி said...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ ...//ஹைதர் அலி said...<br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br />சகோ அய்யூப் அவர்களுக்கு//<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.ஹைதர்.<br /><br />//<br />அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)<br />முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:<br /><br />”எந்த விருந்தில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு,ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களோ அந்த விருந்தின் உணவே மிக மோசமான உணவாகும்.”<br />(நூல்:புகாரி முஸ்லிம்)//<br /><br />அழகான முறையில் ஹதிஷ்களை தொகுத்தமைக்கு நன்றி சகோ.<br /><br />நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை முறையை ஒவ்வொருவரும் பேனி நடந்தாலே போதும் வாழ்க்கையின் அர்த்தம் புறியும்.<br /><br />வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-64609962167633780182011-04-15T13:56:44.510-07:002011-04-15T13:56:44.510-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ அய்யூப் அவர்களுக்கு
...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br />சகோ அய்யூப் அவர்களுக்கு<br /><br />அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)<br />முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:<br /><br />”எந்த விருந்தில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு,ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களோ அந்த விருந்தின் உணவே மிக மோசமான உணவாகும்.”<br />(நூல்:புகாரி முஸ்லிம்)<br /><br />இது போன்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு சாப்பிட்டால் அவர்களே சிறந்தவர்கள்.<br /><br />//எத்தனை லக்ஷ்மிகள் பசியால் மாண்டு மண்ணறைக்கு சென்றிருப்பார்கள்?//<br /><br />உண்மைதான் சகோ<br /><br />வீடியோவை பார்த்த போது மனதுக்குள் என்னமோ செய்தது மனசு வலிக்குது சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-39074105313048883952011-04-15T01:08:07.892-07:002011-04-15T01:08:07.892-07:00முஹம்மத் ஆஷிக் சொன்னது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......முஹம்மத் ஆஷிக் சொன்னது <br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />சகோ.அய்யூப்,<br /><br />வலைக்கும் வஸ்ஸலாம் சகோ.<br /><br />//மிகவும் ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள். இதற்கான தீர்வு, மக்கள் ஒவ்வொருவரும் தம்மைச்சுற்றி பசித்து இருப்போருக்கு தர்மம் செய்து அவர்களின் வயிறை நிறையவைத்தபின்தான் தான் புசித்து வாழ்தல் வேண்டும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மனிதநேயம் கூட இல்லாமல் வாழ்ந்தால் அவர் மனிதரே அல்ல எனலாம்.//<br /><br />அருமையான எடுத்துக்காட்டுடன் சொல்லி உள்ளிர்கள் சகோ.<br /><br />நபி(ஸல்)அவர்கள் சொன்ன வழியில் நாம் வாழ்வோமேயானால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.<br /><br />வருகைக்கும் கருத்திர்க்கும் ந்னறி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-4041195720447984412011-04-15T01:06:49.481-07:002011-04-15T01:06:49.481-07:00//சிநேகிதி சொன்னது.
"வேலையாட்களுக்கு உழைப்பி...//சிநேகிதி சொன்னது.<br /><br />"வேலையாட்களுக்கு உழைப்பின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்குள்ள கூலி கொடுத்துவிடுகள்: "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்" என்று இஸ்லாம் கூறுகிறது//<br /><br /><br />ஆமாம் சகோ..<br /><br />ரஸூல்(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.<br />அண்ணார் சொன்னது போன்று நாம் வாழ்VOமேயானால் ஏழைகள் இந்த உலகத்தில் காணப் கிடைப்பது அரிதாகி விடும்.<br /><br />உங்களின் கருத்துக்கள் எல்லா நண்பர்களுக்கும் சென்றடையட்டும் சகோ.<br />வருகைக்கும் கருத்திட்டதிர்க்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-1636159719793412852011-04-15T01:04:26.509-07:002011-04-15T01:04:26.509-07:00ஆஷிக் அஹமது சொன்னது.
சகோதரர் அந்நியன் 2,
அஸ்ஸலாமு...ஆஷிக் அஹமது சொன்னது.<br />சகோதரர் அந்நியன் 2,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..<br /><br />//சென்ற வாரம் பள்ளியில், மகள் திருமணத்திற்கு என்று யாசகம் வேண்டி நின்றவரை பார்த்த போது என்னுள் எழுந்த போராட்டம், கோபம் இருக்கின்றதே...இஸ்லாம் என்ன அருமையாக திருமணத்தை சொல்லியிருக்க, இந்த சமூகம் மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டதே என்று பெற்றோரிடம் வந்து என் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினேன்.<br /><br />என்ன செய்யலாம் சகோதரர்? நாம் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கலாம். மற்றவர்களை அழைத்தும் பார்க்காலாம். பிறகு என்ன செய்வது? ஏதாவது ஆலோசனை இருந்தால் கூறுங்கள்.// <br /><br />நாம் இஸ்லாம் கற்று தந்த வழியில் வாழ்ந்தாலே போதும் சகோ இதை விட மிக எழிதாக யாரால் கூற முடியும்?<br /><br />மனித குலத்தையும் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உண்வும் மற்றும் ஏனைய குறைகளையும் போக்கி வைக்கின்றவன் அல்லாஹ்வே அவன் மிகவும் நன்கறிந்தவன்.<br /><br />அநாவசியமாக பணங்களை செலவழிக்கும் மனிதர்கள் இது போன்ற ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு உல்லாசமாக இருக்கட்டுமே என்பது எனது நப்பாசை.<br /><br />எல்லா ஊர் பள்ளிகளிலும் வெள்ளிகிழமை அன்று ஏழை மக்கள்களை காணலாம் என்ன செய்வது நம்மால் ஏன்றதை செய்வோம் அல்லாஹ் போதுமானவன்.<br /><br />வருகைக்கும் கருத்திட்டதிர்க்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-12269640392791045992011-04-14T14:18:55.001-07:002011-04-14T14:18:55.001-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.அய்யூப்,
மிகவும் ஆத...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />சகோ.அய்யூப்,<br />மிகவும் ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள். இதற்கான தீர்வு, மக்கள் ஒவ்வொருவரும் தம்மைச்சுற்றி பசித்து இருப்போருக்கு தர்மம் செய்து அவர்களின் வயிறை நிறையவைத்தபின்தான் தான் புசித்து வாழ்தல் வேண்டும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மனிதநேயம் கூட இல்லாமல் வாழ்ந்தால் அவர் மனிதரே அல்ல எனலாம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-68962980472944609092011-04-14T13:04:21.618-07:002011-04-14T13:04:21.618-07:00இது போல் நாட்டில் எத்துனை லட்சுமிகள் கஷ்டபடுகிறார்...இது போல் நாட்டில் எத்துனை லட்சுமிகள் கஷ்டபடுகிறார்கள்.. இது போல் கண்ணுக்கு தெரிந்து கஷ்டபடும் பல குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்யவேண்டும். இந்த குறுபடம் பார்த்த பிறகு கட்டாயம் ஏதாவது ஒரு நல்லது நிலையான ஏற்பாடு செய்யனும் என்ற எண்ணம் வருகிறது. இதனை படிக்கும் வலைப்பூ நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டு கோள் .. வீட்டில் விசேஷ நாட்களில்.. வீட்டில் லட்சுமி போல் வேலைபார்க்கும் குழந்தைகளே அல்லது பெரியவர்களோ ..யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலில் ஒரு தட்டில் உணவு எடுத்து வைத்துவிடுகள்.. பிறகு விருந்தினருக்கு பரிமாருங்கள் நிச்சயம் உங்கள் உணவில் பரகத் (உணவில் விருத்தி இருக்கும்)<br /><br />"வேலையாட்களுக்கு உழைப்பின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்குள்ள கூலி கொடுத்துவிடுகள்: "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்" என்று இஸ்லாம் கூறுகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-52239843154303459052011-04-14T12:47:48.065-07:002011-04-14T12:47:48.065-07:00சகோதரர் அந்நியன் 2,
அஸ்ஸலாமு அலைக்கும்,
பலருடைய...சகோதரர் அந்நியன் 2,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />பலருடைய மனதில் ஏற்படும் ஆதங்கங்களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். <br /><br />சென்ற வாரம் பள்ளியில், மகள் திருமணத்திற்கு என்று யாசகம் வேண்டி நின்றவரை பார்த்த போது என்னுள் எழுந்த போராட்டம், கோபம் இருக்கின்றதே...இஸ்லாம் என்ன அருமையாக திருமணத்தை சொல்லியிருக்க, இந்த சமூகம் மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டதே என்று பெற்றோரிடம் வந்து என் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினேன்.<br /><br />என்ன செய்யலாம் சகோதரர்? நாம் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கலாம். மற்றவர்களை அழைத்தும் பார்க்காலாம். பிறகு என்ன செய்வது? ஏதாவது ஆலோசனை இருந்தால் கூறுங்கள். <br /><br />நிச்சயமாக இவை நமக்கான இறைவனுடைய சோதனைகள்...மற்றவர்களுக்கு உதவி அந்த சோதனையில் வெற்றி பெற இறைவன் துணை நிற்க வேண்டும். <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com