ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)
Wednesday, September 28, 2011
நண்பர்களே.....
நண்பர்களே கடந்த நான்கு நாட்களாய் வெளி ஊரில் இருப்பதால் உங்கள் வலை பூவிற்கு வர இயலவில்லை இன்னும் இரண்டு நாட்களில் வேலை முடிந்தப் பிறகு சந்திக்கிறேன்.
சகோஸ் ரெவேரி,கோகுல்,அஞ்சலின்,பிரபாகரன்,ரா செழியன்,ராஜேஷ்,மாம் லக்ஷ்மி,மற்றும் சகோ சாதிக்கா,ஜெய்லானி,சகோ ஆயிஷா,அதிரா,மற்றும் ஜலீலாக்க அனைவருக்கும் நன்றி.
வேலை முடியாமலும் தற்காலம் தாயகத்தில் இருப்பதினாலும் உங்கள் வலை பூவிற்கு வருவதற்கு நேரம் இல்லாமல் இருக்கின்றது இருந்த போதிலும் வரும்போது கண்டிப்பாக குச்சி மிட்டாய் குருவி ரொட்டி எல்லா வாங்கிட்டு வருவேன்.
Take your time...வரும்போது மறக்காமல் அல்வா வாங்கிவரவும்...-:)
ReplyDeleteபொறுமையா வேலைய முடிச்சுட்டு வாங்க!
ReplyDeleteவேலையெல்லாம் நல்லபடியா முடித்தபின் வாங்க
ReplyDeleteவேலை தான் முக்கியம்... முடிச்சிட்டு சாவகாசமா வாங்க...
ReplyDeleteவாங்க,பொறுமையாவே வாங்க சகோ.
ReplyDeleteவேலையெல்லாம் நல்லபடியா முடித்தபின் வாங்க.. ஆனா மறக்காம வரணும் சொல்லிப்புட்டேன் ஆமா... :-)))))))
ReplyDeleteவெயிட்டிங்கு
ReplyDeleteவாங்க வாங்க..நல்லபடியா வேலையை முடித்துவிட்டு வாங்க.
ReplyDeleteவரும் போது குச்சி மிட்டாய் மறக்காமல் வாங்கி வரவும் :-)))
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteவாங்க வாங்க நல்லபடியா வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வாங்க. 2 பதிவு வெயிட்டிங்.
என் கணவரும் உங்களை காணோம் என்று விசாரித்தார்கள்
//ஜெய்லானி said...
வரும் போது குச்சி மிட்டாய் மறக்காமல் வாங்கி வரவும் :-)))//
இதை மறந்துடாதீங்க சகோ
என்ன இன்னுமா வரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
ReplyDeleteநாட்டாமை, எப்படி இருக்கீங்க இதான் உங்களுக்கு 4 நாளா?
ReplyDeleteஏன் ஜெய்லானி கேட்ட குச்சி மிட்டாய் கிடைக்கலையா?
சகோஸ் ரெவேரி,கோகுல்,அஞ்சலின்,பிரபாகரன்,ரா செழியன்,ராஜேஷ்,மாம் லக்ஷ்மி,மற்றும் சகோ சாதிக்கா,ஜெய்லானி,சகோ ஆயிஷா,அதிரா,மற்றும் ஜலீலாக்க அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteவேலை முடியாமலும் தற்காலம் தாயகத்தில் இருப்பதினாலும் உங்கள் வலை பூவிற்கு வருவதற்கு நேரம் இல்லாமல் இருக்கின்றது இருந்த போதிலும் வரும்போது கண்டிப்பாக குச்சி மிட்டாய் குருவி ரொட்டி எல்லா வாங்கிட்டு வருவேன்.
மனம் பொறுக்கவும்.
Dear Brother
ReplyDeleteEID MUBARAK to You and your family with all best wishes.
சுகமாக இருக்கீங்களா சகோ .ஊரில் அனைவரும் சுகமா .இன்றுதான் உங்களை பற்றி நினைத்து கொண்டிருந்தேன் .ஆங்கில வலைப்பூவில் பின்னூட்டம் பார்த்ததும் ஓடோடி வந்தேன்
ReplyDeleteஉங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete