Wednesday, March 9, 2011

சிரிப்பு



பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம். 

இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
 
வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.





அன்னியன் இன்னும் இரன்டு வாரத்தில் வந்து விடுவார் அவரின் வலைப் பூவை நான்தான் பார்த்து வருகிறேன் தவருதலாக யாருக்கும் பின்னூட்டம் போட்டிருந்தால் வருத்தப் படவேன்டாம்.


சல்மா



1 .அக்பர் யாரு?

தெரியல டீச்சர்.

படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?

தெரியல

உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.....



2.   நீங்க எல்லாரும் அறிவளிங்கனு நினைச்சிங்கன்ன இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். 

பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?


3. பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம். 
இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம். 
வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.


4.  மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..



5.  ( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?


6.  அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


7.  நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!


8. "அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"

"எப்படி சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."


9. கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

19 comments:

  1. எல்லாமே நல்ல ஜோக்ஸ். நல்லா சிரிச்சேங்க சகோ.

    //நீங்க எல்லாரும் அறிவளிங்கனு நினைச்சிங்கன்ன இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.

    பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?//---ரெண்டு பெரும் இல்லையே... அந்த கதையில மெய்யாலுமே வடைய சுட்டது... நரி அல்லவா..!

    //தவருதலாக யாருக்கும் பின்னூட்டம் போட்டிருந்தால் வருத்தப் படவேன்டாம்.//---ஹி..ஹி.. கேள்வி கேட்கவும் அறிவு வேணுங்க...!
    (ச்ச்சும்ம்ம்மா.... கலாய்ச்சேன்)

    ReplyDelete
  2. நரி மறந்தே போச்சு.... சாரி

    கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம்.
    இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
    வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.

    இதையல்லவா தலைப்பில் பதிவிட வேண்டும்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்

    சூப்பர் ஜோக்ஸ்

    ReplyDelete
  5. மு.ஜபருல்லாஹ் said...
    பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம்.
    இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
    வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.

    இதையல்லவா தலைப்பில் பதிவிட வேண்டும்.

    உங்கள் கருத்துப் படி ஆகட்டும் சகோ

    நன்றி.

    ReplyDelete
  6. ஆயிஷா அபுல். said...
    அஸ்ஸலாமு அழைக்கும்

    சூப்பர் ஜோக்ஸ்.

    வ அலைக்கும் வஷ்ஷலாம் சகோ.

    THANKS

    ReplyDelete
  7. நல்ல ஜோக் அதே நேரம் யோசிக்கவும் வைக்குது :-)

    ReplyDelete
  8. "வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்."
    இதுதாங்க சகோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது

    ReplyDelete
  9. விரசமில்லாத நல்ல நகைச்சுவைகள். மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  10. நகைச்சுவை எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது.

    ReplyDelete
  11. ஜெய்லானி said...
    நல்ல ஜோக் அதே நேரம் யோசிக்கவும் வைக்குது :-)

    கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  12. angelin said...
    "வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்."
    இதுதாங்க சகோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.

    Thanks Sister

    ReplyDelete
  13. பாலா said...
    விரசமில்லாத நல்ல நகைச்சுவைகள். மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.

    Thanks Brother.

    ReplyDelete
  14. Lakshmi said...
    நகைச்சுவை எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது.

    Thanks Mum

    ReplyDelete
  15. ஹீம் கஸாலி said...
    HA....HA...
    PRESENT AND VOTED.

    Thanks Brother

    ReplyDelete
  16. ரஹீம் கஸாலி said...
    HA....HA...
    PRESENT AND VOTED.

    Thanks Brother

    ReplyDelete
  17. //பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம்.
    இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
    வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.//
    நல்ல நகைச்சுவைகள்.நகைச்சுவை எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது. நன்றி

    ReplyDelete
  18. போளூர் தயாநிதி said...
    //பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம்.
    இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
    வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.//
    நல்ல நகைச்சுவைகள்.நகைச்சுவை எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது. நன்றி


    Thanks Brother

    ReplyDelete